பழமொழிகள்
சோம்பேறி சோறு கேட்டான்
தின்னுப்புட்டு
திண்ணை
கேட்டான்
!
கழுவாத காதலிக்கு கல்யாணமாம்
கரண்டியில
வேகுது
பண்யாரமாம்
!
காடு வா வா ன்னு என்னுது
வீடு
போ
போ
ன்னு
என்னுது
!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல
நாய்க்கு
ஒரு
வீடு
!
மருந்தும் மூணு நாளைக்கு
விருந்தும்
மூணு
நாளைக்கு
!
ஏலத்துலேயும் எடுபடாம
கச்சேரியிலும் கடைபடாம
!
மாட்டுக்காரன்
மாட்டை கழுவறான்
மாட்டுக்காரி
கொழுப்பை
கழுவறாள்
!
ஆடாதது
ஆடினாலும்
ஆட்டக்காரன்
காரியத்துல
கண்ணா
இருப்பான்
!
ஆடு
நனையுதேன்னு
ஓணான்
அழுவுதான்
!
பாம்புக்கு
பல்லுல
விஷம்
பள்ளனுக்கு
பல்லெல்லாம்
விஷம்
!
திருடறத
விட்டுட்டேன்னு
திருடன்
சொன்னானாம்
முறைக்கிரத விட்டுட்டேன்னு
முரடன் சொன்னானாம்
!
ஜென்மத்தில ஊறன புத்தி
செத்தாலும் போகாது சுத்தி !
உப்பில்லாத பண்டம் குப்பையிலே !
கூந்தல் உள்ளவ கொண்டக்காரி
வெம்பல் உள்ளவ சண்டைக்காரி !
உடம்பெல்லாம் ஊத்திகிட்டு உருண்டாலும்
புரண்டாலும் ஓட்டரதுதான் ஓட்டும் !
தென்னம்பிள்ளை குறுத்து
வெள்ளாளர் பிள்ளை கருத்து !
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் !
லத்தி தின்ற நாய்க்கு புத்தி மட்டு !
குப்புற விழந்தான் குப்பன்
மீசையில மண்ணு இல்லனான் அப்பன் !
அவன் தாரள தண்டி
இவன் வெத்தல மண்டி !
வெடல பையன் வெள்ளாம
வீடு வந்து சேராது !
ஆத்துல விழுந்தானாம் ஆபத்துல
குளத்துல விழுந்தானாம் கோபத்துல !
நன்றி .......................
No comments:
Post a Comment