Friday, 30 January 2015

ஐந்தாவது

 நூலின் பெயர்         :     நீதிதேவன் மயக்கம் 

  ஆசிரியர் பெயர்     : அறிஞர் அண்ணா 
     
  மொத்த பக்கம்     :        79

   உள்ளடக்கம்        :   அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை குறிப்புகள்,   நீதிதேவன்                                             மயக்கம்,( இருண்ட வானம் ).
                                   

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி :  மணிவாசகர் பதிப்பகம் ,
                                                                                     9/7 சிங்கர் தெரு,
                                                                                     பாரிமுனை,
                                                                                     சென்னை- 600 108.
                                                                                   

     பதிப்பாண்டு            :       2000

                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                  முன்னுரை : தமிழ்வேல் ச .மெய்யப்பன்
                                                                         
                                     

    நூல் குறித்த உரை :   நீதிதேவன் மயக்கம்  இன்னூல்  அறிஞர் அண்ணாவால்

   எழுதப்பட்டது. இதில் அவர் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் இருண்டவானம்

    என்னும் நாவலும் எழுதியுள்ளார்.  இதில் கட்சி ஒன்று என தொடங்கி 12

   வரை  நீதிதேவனை பற்றி எழுதியுள்ளார். இது வாசகர்களுக்கு பயனுள்ள

   ஒரு நூல் ஆகும்.


     
                                                           நன்றி ...........

நான்காவது பதிப்புரை

  நூலின் பெயர்         :    காவியமானவள்.

  ஆசிரியர் பெயர்     :     செம்பியன்
     
  மொத்த பக்கம்     :        104

   உள்ளடக்கம்        :   காவியமானவள். ( இல்லை )
                                   

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி :  திருமுடி பதிப்பகம்,
                                                                                     40இ கிழக்கு சன்னதி தெரு,
                                                                                     வில்லியலுார்,
                                                                                     புதுவை-605 110.
                                                                                      
                                                                                   

     பதிப்பாண்டு            :       2008
 
                                                            
   ISBN NUMBER           :         இல்லை 

  முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                  முன்னுரை : பதிப்பகத்தார்.
                                                                           
                                     

    நூல் குறித்த உரை :   காவியமானவள் எனப் பனண்பில் உயர்ந்த கதைத்

    தலைவியை படிப்போர் மனம் என்றும் மறவாது. ஒவ்வொரு பாத்திரமும்

    நம் நெஞ்சில் இடம் பிடித்தக் கொள்கின்றனா். எல்லோருடைய அன்பையும்

    இக்கதை மாந்தர்கள் பெறும் வண்ணம் இந்நுாலை உருவாக்கியுள்ளார்....






                                                           நன்றி ...........

மூன்றாவது பதிப்புரை

 நூலின் பெயர்         :     வதையின் கதை

  ஆசிரியர் பெயர்   :       செ. கணேசலிங்கன்.
     
  மொத்த பக்கம்     :        192

   உள்ளடக்கம்        :  வதையின் கதை.
                                       
                                         அந்நிய மனிதர்கள்.
              

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : Citra printo graphy, Madras-14.

                                                                                                 
                                                                                  :  Kumaran publishers,
                                                                                     27,IInd Street,
                                                                                     Kumaran Colony,
                                                                                     Vadapalani, Madras-600 026.

     பதிப்பாண்டு            :          3-5=1995.  
   
     பதிப்புத் தன்மை    -          முதற் பதிப்பு- 1995

                                                                                    

    ISBN NUMBER           :               இல்லை 

    முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :

                                                  முன்னுரை : செ. கணேசலிங்கன்.
                                                                             
                                                  சில வார்த்தைகள் : செ.கணேசலிங்கன்.

    நூல் குறித்த உரை :   இந்த நூலை எழுதியவர் செ. கணேசலிங்கன். இவர் பல

     நாவல்கள்,  கட்டுரைகள், சிறுகதைகள், எழுதயுள்ளார். அதில் ஒன்றுதான்
 
     வதையின் கதை.   இன்னூலின் மூலம் மனிதன் அடிமை தனமான

     வாழ்க்கைப்  பற்றிய கதை. வதையின் இரு வகையாக பிரித்து ஓன்று உடல்

     வதை  மற்றது மன வதை என நாவலின் சுட்டிகாட்டியுள்ளார்.





                                                           நன்றி ...........








      

2, புத்தக பதிப்புரை

இரண்டு

   நூலின் பெயர்      :     அறிவியல் மனப்பான்மை 

  ஆசிரியர் பெயர்   :   ப. செங்குட்டுவன். 
     
  மொத்த பக்கம்     :   128

   உள்ளடக்கம்        :  1. அறிவியல் ஆட்சி
                                         2. பகுத்தறியும் அறிவியல்
                                         3. கொடுந் தண்டனைகள்
                                         4. கேள்வியும்  பதிலும்
                                         5. மனிதகுலம் வாழ்ந்திட நெறிமுறைகள்
                                         6. மாறுப்பட்ட நோக்கங்கள்
                                         7. இரு வேறு நிலைகள்
                                         8. ஆக்க வழிகள்
                                         9. அறிவியலுக்கு ஆபத்து
                                       10. இளைங்கர்படை எழுக
                                       11. சமுதாயம் வளர 

    பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி :  வசந்த் ஆப்செட் பிரஸ், சென்னை -24

                                                                                                 
                                                                                  :  ஜெ. சேகர், 
                                                                                     ஜி.84. முதல் தெரு, 
                                                                                     வேலூர் மெயின் ரோடு,
                                                                                     ஆற்காடு -632 503.                                  

     பதிப்பாண்டு            :          2005

                                                       
     
                                                              

    ISBN NUMBER           :               இல்லை 

    முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :  முன்னுரை :பதிப்பகத்தார்
                                                                               
                                      பதிப்புரை : வே.  ஆனைமுத்து , ஆசிரியர்  சிந்தனையாளன்.                                                                                                                          

    நூல் குறித்த உரை :   அறிவியல் மனப்பான்மை நாவலை ப. செங்குட்டுவன்      
    எழுதியுள்ளார். இன்னூலில் முழுக்க, முழுக்க. அறிவியல் சம்மந்தமான

    கருத்துகளை மட்டும்  எழுதி வெளியிட்டுள்ளனர்.

      


                                                                 நன்றி ..............................

1,புத்தக பதிப்புரை


ஓன்று :


         நூலின் பெயர்      :      மண்ணும் மக்களும்

         ஆசிரியர் பெயர்  :   செ. கணேசலிங்கன் 
     
         மொத்த பக்கம்     :   176

          உள்ளடக்கம்        :   (   மண்ணும் மக்களும் )

          பதிப்பகத்தின் பெயர் மற்றும் முகவரி : MONARK GRAPHIKS, CHENNAI-94
                                                                                                 
                                                                                         : குமரன் பப்ளிஷர் ,
                                                                                            3,(12) மெய்கை விநாயகர் தெரு.
                                                                                           வழி :குமரன் காலனி 7 வது                                                                                                           -தெரு 
                                                                                            வடபழனி, சென்னை -26.

          பதிப்பாண்டு            :              முதற் பதிப்பு :நவம்பர். 1969

                                                               இரண்டாம் பதிப்பு : ஏப்ரல்.1996
     
                                                               மீள் பதிப்பு : நவம்பர்.2003

          ISBN NUMBER           :               இல்லை 

          முன்னுரை, பதுப்புரை, அணிந்துரை எழுதியவர் :  செ. கணேசலிங்கன் 

          நூல் குறித்த உரை :   மண்ணும் மக்களும் ஒரு அருமையான நாவல்

                                                      இதை செ. கணேசலிங்கன்  எழுதி வெளியிட்டுள்ளர்.

                                                      இது மட்டுமில்லாமல்  பல நாவல்களையும், 

                                                      சிறுக்கதை,  மற்றும் கட்டுரைகள் பல எழுதி

                                                      வெளியிட்டுள்ளர். மண்ணும் மக்களும் நாவலில்

                                                      முழுவதும் ஒரு கிராமத்து கதையை ( நடந்த 

                                                       நிகழ்வுகளை )  நாவலாக மாற்றி மக்களுக்கு 

                                                      வெளியிட்டுள்ளர். மண்ணைப் பற்றியும், மக்களைப் 

                                                      பற்றியும் கதைகள் நாவலாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


                                                                 நன்றி ..............................

                                                       

         
         


Thursday, 29 January 2015




 

மாலை வணக்கம் ..............

gud evening






Govt bus torched in Meghalaya



                                       ஜாதி மதம் பார்க்கமல் உங்களை சுமந்தேன் ...
    
                                                                                                                                                                                       ஜாதி சண்டைக்காக என்னை கல்லை கொண்டு எரிவது சரியாய்..?


                           இப்படிக்கு   ............ அரசு பேருந்து ......   ப்ளஸ்  ஷேர் ஆல்    


                                                                      இந்தியன்ஸ் .........



                                   இனிய மாலை வணக்கம்......   நண்பர்களே ............,

government review

                                                             அம்மா குடிநீர் திட்டம்

       அம்மா குடிநீர் என்பது தமிழ்நாட்டின் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் ரூ. 10-க்கு   லிட்டர் மினரல் வாட்டர் ( அம்மா குடிநீர் ) விற்பனை செய்யும் திட்டம்  கா.ந. அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் 15 ந் தேதி தொடங்கப்பட்டது.

          அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அரசு போக்குவரத்துக்  கழகத்தின்  சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 10.5 கோடியில்  அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குடிநீர் உற்பத்தி நிலையம், 2.47 ஏக்கர் பரப்பில் அரசு விரைவுப்  போக்குவரத்துக்  கழகத்தின்  சார்பில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் கும்மிடிபூண்டியில்  அம்மைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும்.

             இந்த குடிநீர் விற்பனைத் திட்டம் மாநிலத்தில் மற்ற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மேலும்  9 இடங்களில் விரிவுப்படுத்தப்படும்  மற்றும் 30 ஊழியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை அரசு அளித்துவருகிறது .

              ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 15, தனியார் நிறுவனங்கள் ரூ. 20-க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்கின்றனர். ஆனால் அம்மா குடிநீர் ரூ. 10-க்கு கிடைப்பதால் பயணிகள் குறைந்த செலவில் தரமான தண்ணீரை குடிக்க முடியும் என்று மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்........



                          இப்படிக்கு உங்கள் தோழி பிருந்தா ..........
             
     
                                                  நன்றி ..............


              

Wednesday, 28 January 2015

GUD MOR

                  



                     LIFE IS BEAUTIFUL ONE DAY, 

                                ONE HOUR AND ONE MINUTE,

                                       WILL NOT COME AGAIN IN YOUR ENTIRE LIFE.

                                                AVOID FIGHT, ANGRY AND SPEAK LOVELY TO 

                                                                               EVERY PERSON .......



                                               GOOD MORNING...........ALL




  இனிய மாலை வணக்கம் நண்பர்களே .........

review

         விஜய் டிவி புதுமையான நிகழ்ச்சிகளின் முன்னோடி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இன்றைய பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் முதன் முதலில் விஜய் டிவி ஒளிப்பரப்பியதகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு தொடர் சரவணன் மீனாட்சி..
         
இளைய தலைமுரைனருக்கு காதல் பிடித்தமானதொரு விசயம் தானே இந்த தொடரில் அதற்க்கு தான் முக்கியம் கொடுக்கபடுகிறது. காலங்காலமாக சீரியல் என்றாலே அழுகை எனும் விதியை மாற்றி இருக்கிறது இந்த தொடர்  அதற்காக செண்டிமெண்ட் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது . தேவைக்கு ஏற்ப சரியாக இருந்து வருகிறது .
     கல்லூரி  மாணவ மாணவிகள்  இதற்க்கு முன்னணி  ரசிகர்களாக இருந்துவருகின்றனர். இப்போது சரவணன் மீனாட்சியில் வரும் ஏலேலோ .. அறிமுக பாடல் ரிங்க்டோனாக ஒலித்துவருகிறது.  இனி வரும் எபிசோடுகளில் எல்லா சீரியல் மாதிரி ஓவரா அழுகை காட்சி  இல்லாமல் இருந்தா சூப்பர்  தாங்க.........


+

Monday, 12 January 2015


நான் அழகா இருக்கனா நண்பர்களே .........



ஓய் எங்கள யாருன்னு நெனசிங்க .......



என்ன மியூசிக் ....

அப்படியோ எவ்ளோ பெருசு 

actor sri divya history

ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதரபாத்தில் பிறந்தார். தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.
   
     ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது.
பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[6] இப்போழுது இவர் "பென்சில்" எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார். மேலும் எத்தி,கக்கி சட்டை மற்றும் வெள்ளைக்காரா துரை எனும் தமிழ் படங்களில் நடித்துகொண்டு உள்ளார்.

திரைப்பட வரலாறு

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2000ஹனுமான் ஜங்ஷன்தெலுங்குகுழந்தை நட்சத்திரம்
2000யுவராஜுதெலுங்குகுழந்தை நட்சத்திரம்
2003வீடேதெலுங்குகுழந்தை நட்சத்திரம்
2010மனசாரஅஞ்சலிதெலுங்கு
2012பஸ் ஸ்டாப்ஷைலஜாதெலுங்கு
2013மல்லெல தீரம் லோ சிரிமல்லெ புவ்வுலட்சுமிதெலுங்கு
2013வருத்தப்படாத வாலிபர் சங்கம்லதா பாண்டிதமிழ்
2014ஜீவாஜென்னிதமிழ்
2015பென்சில்தமிழ்படப்பிடிப்பில்
2015கக்கி சட்டைதமிழ்படப்பிடிப்பில்
2015ஏத்திதமிழ்படப்பிடிப்பில்
2015வெள்ளைக்காரா துரைதமிழ்படப்பிடிப்பில்

story

                                                           சிட்டுகுருவி
 :
                   ஒரு ஊரில் ஒரு பட்டதாரி இளைஞன்  இருந்தான் அவன் ஒரு லியோ என்ற செல்போனே கண்டுபிடித்தான் அதற்கு சிம் கார்டும்  கண்டுபிடித்தான்.  இதற்க்கு நெட்வொர்க் வேணும் என்பதற்காக ஒரு டவர்  கட்டுவதற்கு முடிவுசெய்தான்.  சில நாட்களில் டவர்  கட்டி முடித்தான் ஆனால் அந்த டவர் மீது  ஒரு சிறு குருவி அமர்ந்தாலும் டவர் உடனே வெடித்து விடும். இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கதவாரு  அனைத்து நடவடிக்கையும் செய்துவிட்டான்.  சில நாட்கள் நன்றாக கடந்து வந்தது.  யாரும் எதிர்பாராமல் ஒரு நாள் ஒரு சிட்டுகுருவி டவர் மீது அமர்ந்தது அடுத்த நொடியில் டவர் வெடித்து சிதறியது அனைத்து இடமும் புகை மூட்டமாக  காணப்பட்டது. உடனே ஒரு குரல் வந்தது யாராவது காப்பாத்துங்க திடீர்னு.... ஒரு கை எழுப்பியது ராமு என்னாச்சி ஏன் கத்துற அம்மா நான் கட்டுன டவர் வெடிச்சிட்டு அங்க பாருங்க ஒரே புகையா இருக்கு ....... ஆமா ராமு நான் தான் சாம்பிராணி புகை போடுறேன் .......... என்னா  சாம்பிராணி புகையா  அப்டினா நன் கண்டது கனவா ...............



இதன்  ஆசிரியர்..... மா.பிருந்தா........     என்னுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்டது.
                         இதை படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்  எனது                                                                                  ..............................நன்றி 

Friday, 9 January 2015

sun

எமது சூரிய குடும்­பத்­தி­லுள்ள கோள்­களில் (கிர­கங்­களில்) ஒன்­றாக புளூட்டோ மீண்டும் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
7187solar-pluto400.jpg1930 ஆம் ஆண்டு கண்­டுபி­டிக்­கப்­பட்ட புளூட்டோ, 9 கிரங்­களில் மிகச் சிறிய கிர­க­மாக (கோள்)  புளூட்டோ கரு­தப்­பட்­டது. ஆனால், கிர­கங்­க­ளுக்­கான தன்­மையை புளூட்டோ கொண்­டி­ருக்­க­வில்லை என பலர் விமர்­சித்து வந்­தனர்.
 அதை­ய­டு­தது சர்­வ­தேச வானி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்­டோவை கோள் அந்­தஸ்­தி­லி­ருந்து நீக்­கி­யது.
சூரி­யனை சுற்றி வருதல், ஏறத்­தாழ கோள வடி­வ­மாக இருத்தல், சூரி­யனை சுற்­றி­வரும் தனது பாதை­யி­லுள்ள ஏனைய பொருட்­களை அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொள்ளும் தன்மை ஆகி­யன கிர­கங்­க­ளுக்கு இருக்க வேண்டும் என  சர்­வ­தேச வானி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் கூறி­யது.
அதன்பின், புதன், வெள்ளி,  பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்­ரியூன் ஆகிய 8 கோள்­களே சூரிய குடும்­பத்தில் இருப்­ப­தாக வானி­ய­லா­ளர்­களால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் குறிப்­பி­டப்­பட்­டது.
7187solar5.jpgஎனினும் இத்­தீர்­மா­னத்­துக்கும் பலர்­ஆட்­சேபம் தெரி­வித்து வந்­தனர். விஞ்­ஞா­னி­களில் சிலரும் இந்த தர­மி­றக்­க­லுக்கு அதி­ருப்தி தெரி­வித்­தனர்.
இந்­நி­லையில், அமெ­ரிக்­காவின் ஹார்வாட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற விவா­த­மொன்றின் பின் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பின்­போது, புளூட்­டோவை மீண்டும் கிர­க­மாக அங்­கீ­க­ரிக்க வேண்டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
கிரங்கள் தொடர்­பான தற்­போ­தைய வரை­வி­லக்­கணம் போது­மா­ன­தல்ல என  ஹார்வார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் திமேத்தர் சசேலோவ் கூறி­யுள்ளார்.
இதை­ய­டுத்து மீண்டும் புளூட்டோ ஒரு கிர­க­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.
பூமியின் சந்திரனை விட புளூட்டோ சிறியதாகும்.  அதன் ஈர்ப்பு சக்தி குறைவாகையால் தனது பாதையிலுள்ள பல விண் கற்களை அகற்றிக்கொள்ள அதனால் முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

sun family




சூ ரி ய ன்