Wednesday, 4 February 2015

நிகழ்வுகள்....


எதிர்வரும் பிப்ரவரி 13,14 அன்று உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை மற்றும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன தேசிய மதிப்பிட்டு மையம் இணைந்து அரசு அலுவலர் பயன் பெரும் வகையில் தமிழ் மென்பொருள் மதிப்பீடு மற்றும் பயிலரங்கத்தனை சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடத்தவுள்ளனர்....


                                        அனைவரும் வருக.....  



தொடர்புக்கு.......utsmdu@gmail.com

No comments:

Post a Comment