Friday, 9 January 2015

புன்னகை...

மொ ழி யும் மழையினை 
வான் சிறப்பு
என்று பாடினான் வள்ளுவன் !
பொழியும் நிலவனை 
காதல் சிறப்பு
என்று பாடினான் கவிஞர்கள் !
புரியும் புன்னகையை
என் சிறப்பு 
என்று யோசித்திருக்கையில்
புன் சிரிப்பு
என்று எழுது என்று
என் தோழி சொன்னால்...

No comments:

Post a Comment